இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யார் பாசிஸ்டுகள்- யார் பயங்கரவாதிகள்:

படம்
 யார் பாசிஸ்டுகள்- யார் பயங்கரவாதிகள்: பொதுவான பார்வையில் பொது மக்களின் படு கொலைகள்/ வன்முறைகள் மிக மோசமான கொடூர செயற்பாடுகள்தான். ஆனால் சொந்த மண்ணின் விடுதலைக்காகக் காலமெல்லாம் தவிக்கின்ற, உலக நீதி மையங்களால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுடைய எதிர் வினை செயற்பாடுகள் வெறும் படுகொலை கணக்கில் சேர்த்து விட முடியுமா? கமாசின் படுகொலைகளும் இஸ்ரேலின் கொலைகளும் ஒன்றுதான், இரண்டும் வன்முறைதான் என்று நிறுவ முயல்வது அரசியல் குருட்டுத்தனம் மட்டுமல்ல உள்ளார்ந்த இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்புணர்வும்தான். முதலாளித்துவ சன நாயக அரசுகள் நேரடியான அடக்குமுறை கருவிகளையும் மறைமுகமான சித்தாந்த வன்முறை கருவிகளையுமே கொண்டு மக்களை ஆளுகின்றன. இஸ்ரேல் அரசின் பயங்கரவாதமும் கமாசின் விடுதலைக்கான பயங்கரவாதமும் ஒன்றல்ல. இடதுசாரிகள் என்பவர்களால் ஒருவகை விலாங்கு மீன் அரசியல் பேசப்படுகிறது. இவர்களுக்குப் புலம் பெயர் தமிழர்களுக்குத் தலையையும் இங்கிலாந்து மேட்டுக்குடி தொழிலாளர் வர்க்கத்திற்குப் பாலஸ்தீன விவாகரத்தில் வாலையும் காடி பிழைக்க வேண்டிய அரசியல் வறுமை உள்ளது. இவர்கள் ஹமாசையும் விடுதலைப் புலிகளையும